திருச்சியில் பங்குனித் தேரோட்டம்..! போலீசாருடன் இளைஞர்கள் வாக்குவாதம் | Trichy

x

திருச்சி திருவானைக்காவல் கோவில் தேருக்கு கட்டைபோடும் இளைஞர்கள் ஒரு குறிப்பிட்ட சமூதாயத்தை குறிக்கும் வகையிலான சட்டை அணிந்து வந்ததாக கூறப்படுகிறது. அதற்கு அதிகாரிகள் மற்றும் போலீசார் அனுமதி மறுத்த நிலையில், இளைஞர்கள் சிலர் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் தோரோட்டம் நிறுத்தப்பட்ட நிலையில், இளைஞர்கள் சட்டையை கழற்றியதை தொடர்ந்து தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது...


Next Story

மேலும் செய்திகள்