திருச்சி NH-ல் பயங்கரம் - அடுத்தடுத்து மோதிய 4 பேருந்துகள்

x

திருச்சி அருகே 4 பேருந்துகள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் 7 பேர் படுகாயம் அடைந்தனர். சென்னையிலிருந்து-சாயல்குடி நோக்கி சென்றுக் கொண்டிருந்த தனியார் பேருந்து, திருச்சி செட்டியாபட்டி அருகே வந்த போது, எதிர்பாரதவிதமாக சாலையின் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. அப்போது, பின்னால் வந்த பேருந்துகளும் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இதில், 30 பேருக்கு லேசான காயம் ஏற்பட்ட நிலையில், 7 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்....


Next Story

மேலும் செய்திகள்