வேட்பாளர்களுக்கு பெட்டி பெட்டியாக பல கோடி? - சத்தமே இல்லாமல் ரெய்டில் இறங்கிய IT

x

திருச்சியில் ஈஸ்வரமூர்த்தி என்ற அரசு ஒப்பந்ததாரர் வீட்டில், இரண்டாவது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதைத்தொடர்ந்து திருச்சி கே.கே.நகர் பகுதியில் உள்ள இன்ஃப்ரா நெட் என்ற தனியார் கட்டுமான நிறுவனத்திலும், வருமான வரித்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டுள்ளனர். அரசு ஒப்பந்த பணிகளை சப் காண்ட்ராக்ட் எடுத்து செய்து வருவதாகவும், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு பல கோடி ரூபாய் பணம் வழங்கியதாக எழுந்த புகாரின் அடிப்படையில், சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது. இதனால் அலுவலகம் முன்பாக துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்