சென்னையில் போலீஸ் ஸ்டேஷனுக்குள் புகுந்து திருநங்கைகள் அட்டகாசம்

x

கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில், காவலர்களுடன் திருநங்கைகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி மற்றும் ஊரப்பாக்கம் பகுதிகளில் வழிப்பறியில் ஈடுபட்டதாகக் கூறி மகேஷ், லிங்கேஸ்வரன், ஸ்டீபன் ராஜ் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருநங்கைகள் சிலர் காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்