Couples-ஐ டார்கெர்ட் செய்யும் திருநங்கை..அண்ணாநகர் டவர் பார்க்கில் அட்டூழியம்..Chennai | Police

x

சென்னை, அண்ணாநகர் டவர் பார்க்கில் காதலர்களிடம் மிரட்ட பணம் பறித்ததாகவும், பெண் காவலரை தாக்கியதாகவும் கூறி திருநங்கை கைது செய்யப்பட்டுள்ளார். இப்பகுதியில் காதலர்களை மிரட்டி விஷாலி என்ற திருநங்கை பணம் பறித்ததாக கூறப்படுகிறது. இதனை, பெண் காவலரான சந்திரகலா தட்டிக் கேட்ட போது, அவரை விஷாலி தாக்கியதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, விஷாலி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்