நண்பர்களோடு குளித்துக் கொண்டிருந்த போது.. சிறுவனுக்கு நேர்ந்த சோகம்..

x

மதுரையில் நண்பர்களோடு கண்மாயில் குளித்துக் கொண்டிருந்த 13 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த‌து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பழங்காநத்தம் பகுதியை சேர்ந்த அசோக் என்பவரின் 13 வயது மகன் வர்சன். அரையாண்டு விடுமுறையை யொட்டி, தனது நண்பர்களோடு, மாடக்குளம் கண்மாய்க்கு சென்று குளித்துக்கொண்டிருந்தார். அப்போது திடீரென நீரிழ் மூழ்கி சிறுவன் உயிரிழந்துள்ளார். தகவலறிந்து சென்ற காவல்துறையினர், சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்


Next Story

மேலும் செய்திகள்