பிறந்தநாளுக்கு ஆசையாய் வாங்கிய பப்ஸ்-சாப்பிட்டதும் பேக்கரியிலேயே 3 குழந்தைகளுக்கு நேர்ந்த விபரீதம்

x

சேலம் கொங்கணாபுரத்தில், பேக்கரியில் பப்ஸ் சாப்பிட்ட 3 குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம். உடல்நலம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதி. பேக்கரியில் ஆய்வு செய்து சீல் வைத்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள்.


Next Story

மேலும் செய்திகள்