முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவுதின நிகழ்ச்சியில் இலவசமாக வழங்கப்பட்ட தக்காளி

x

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவுதின நிகழ்ச்சியில் இலவசமாக வழங்கப்பட்ட தக்காளி - போட்டி போட்டு வாங்கி சென்ற மக்கள்

சிதம்பரம் அருகே நடைபெற்ற முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவஞ்சலி நிகழ்ச்சியில், பொதுமக்கள் தக்காளியை ஆர்வமுடன் அள்ளிச்சென்றனர். பரங்கிப்பேட்டை தெற்கு ஒன்றிய திமுக சார்பில், பூதக்கனி பகுதியில் நடைபெற்ற நினைவஞ்சலி நிகழ்ச்சியில், மத்திய அரசால் தக்காளி விலை உயர்ந்து விட்டதாக கூறி, வந்திருந்த பொதுமக்களுக்கு தக்காளியை வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு வந்திருந்த பொதுமக்கள், தக்காளியை போட்டி போட்டு அள்ளிச் சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்