இன்றைய தலைப்பு செய்திகள் (10-08-2023) | 9 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

எதிர்க்கட்சியினருக்கு நாட்டை விட அவர்களது கட்சி தான் முக்கியம் என குற்றம்சாட்டியுள்ள பிரதமர் மோடி, அரசின் நடவடிக்கையால் மணிப்பூரில் விரைவில் அமைதி திரும்பும் என உறுதி அளித்துள்ளார். இதனிடையே, எதிர்க்கட்சியினரின் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. இன்றைய நாடாளுமன்ற நிகழ்வுகள் குறித்து செய்தியாளர் ரமேஷ்குமார் வழங்கிய தகவல்கள் இவை...

ரமேஷ்குமார், பிரதமர் பதிலுரையை தொடர்ந்து நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடைபெற்றதா? நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் எப்போது நிறைவடைகிறது? விவரங்கள் சொல்லுங்க.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின்றி, பிரதமர் - மத்திய அமைச்சர்கள் அடங்கிய குழு மூலம் தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்வதற்கான மசோதா, மாநிலங்களவையில் இன்று அறிமுகம் செய்யப்பட்டது. இதனிடையே, திமுக எம்.பி. கனிமொழியின் விமர்சனங்களுக்கு மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பதிலளித்தார்.

சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர் ரிலீசால் திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாட்டம்...


Next Story

மேலும் செய்திகள்