கிளம்பிய புது கும்பல்... வீடு தேடுபவர்களே உஷார்..! மொத்தத்தையும் பறிகொடுத்த மூதாட்டி - அதிர வைக்கும் கண்ணீர் கதறல்

x

வீடு குத்தகைக்கு தருவதாகக் கூறி, சுமார் 7 லட்சம் ரூபாய் பணத்தை ஏமாற்றியதாக, மோசடியில் ஈடுபட்ட 2 பேர் மீது பாதிக்கப்பட்ட மூதாட்டி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். ஆதம்பாக்கத்தை சேர்ந்த ரசியா பேகம் என்ற மூதாட்டியிடம், இம்ரான் மற்றும் அக்பர் செரிப் ஆகியோர், குத்ததைக்கு வீடு வாங்கித் தருவதாகக் கூறி, பணத்தை வாங்கி ஏமாற்றியதாக கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்