#BREAKING || தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு | TN Govt | Madurai High Court

x

கஞ்சா போதை பொருள் தடுப்புச் சட்டத்தின் படி இந்தியாவிலே முதன்முறையாக தமிழகத்தில் 39 காவல்துறை அதிகாரிகளை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு

உயர்நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் செந்தில்குமார் அறிக்கை தாக்கல், தமிழ்நாடு அரசின் நடவடிக்கைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை பாராட்டு


Next Story

மேலும் செய்திகள்