“வரும் கல்வி ஆண்டு முதல்.. பள்ளி மாணவிகளுக்கு...“ - அரசாணை வெளியிட்ட தமிழ்நாடு அரசு

x

அரசுப் பள்ளி மாணவிகளுக்கான 'புதுமைப் பெண்' திட்டத்தை அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகளுக்கும் நீட்டித்து அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. இது தொடர்பான அரசாணையில் 'புதுமைப் பெண்' திட்டத்தை 2024-2025ம் கல்வி ஆண்டு முதல், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை தமிழ்வழியில் படிக்கும் மாணவிகளுக்கும் நீட்டித்து, அதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் வரும் கல்வி ஆண்டில் 49 ஆயிரத்து 664 பேர் பயன்பெறுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்