திருவாரூரில் 4 பேருக்கு பன்றிக் காய்ச்சல் உறுதி - ஒருவருக்கு கொரோனா தொற்று

x

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், நான்கு பேருக்கு பன்றிக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், 65 வயதுடைய மூதாட்டி ஒருவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்