தொடங்கியது அண்ணாமலையார் - சித்திரை வசந்த திருவிழா

x

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சித்திரை வசந்த உற்சவ விழாவையொட்டி சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க பந்தக்கால் நடும் விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செயதனர். இன்று தொடங்கி 10 நாட்கள் நடைபெறும் சித்திரை வசந்த விழா உற்சவம் சம்பந்த விநாயகர் கோவிலில் பந்தக்காலுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளோடு தொடங்கியது.


Next Story

மேலும் செய்திகள்