மின்னல் வேகத்தில் வந்த ரயில்.. சாதுர்யமாக உயிர் தப்பிய தாத்தா

x

திருப்பூர் மாவட்டம், கள்ளம்பாலையம் அருகே ரயில் வருவதை கவனிக்காமல், தண்டவாளத்தை கடக்க முயன்ற முதியவரை, எமர்ஜென்சி பிரேக் அடித்து ரயில் பைலட்டுகள் காப்பாற்றியுள்ளனர். ரயிலின் அடியில் படுத்துக் கொண்டதால், முதியவர் சிறிய காயங்களுடன், உயிர் பிழைத்தார். இதில் சாதுர்யமாக செயல்பட்ட பைலட்டுகள் இருவருக்கும் பாராட்டுகள் குவிந்து வருகிறது. இதனால், எக்ஸ்பிரஸ் ரயிலானது, அரைமணி நேரம் தாமதமாக புறப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்