பேக்கரிகளில் திடீர் ரெய்டு விட்ட அதிகாரிகள்...சிக்கிய உணவு பொருட்கள் - பறந்த எச்சரிக்கை - திருப்பூரில் அதிர்ச்சி

x

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், பேக்கரிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். பேக்கரிகளில் உள்ள குளிர்பானம், பிரட், போண்டா, எண்ணெய் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர். கெட்டுப்போன பொருட்களை பறிமுதல் செய்து கிருமிநாசினி கொண்டு அதிகாரிகள் அழித்தனர். கடை ஊழியர்களுக்கு அபராதம் விதித்த அதிகாரிகள், எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கி அறிவுரை வழங்கினர்.


Next Story

மேலும் செய்திகள்