NH-ல் கவிழ்ந்த லாரி - வீணாக போன ரூ.15 லட்சம்

x

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் டேங்கர் லாரி கவிழ்ந்த விபத்தில் 15 லட்சம் மதிப்பிலான தார் சாலையில் பரவி வீணானது. சென்னையில் இருந்து ஓசூருக்கு 28 ஆயிரம் லிட்டர் தார் ஏற்றிச் செல்லப்பட்டது. சண்டியூரில் சென்று கொண்டிருந்த லாரி, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் காயம் அடைந்த ஓட்டுநர், நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


Next Story

மேலும் செய்திகள்