குளம் போல் காட்சி அளிக்கும் திருச்செந்தூர் சிவன் கோவில்.. மழை நீரால் மூழ்கிய பேச்சியம்மன் சிலை

x

திருச்செந்தூர் சிவன் கோயிலுக்குள் மழைநீர் புகுந்து குளம் போல் மாறிய காட்சி..சிவன் கோயில் முன்பு உள்ள பேச்சியம்மன் சிலை மழை நீரில் மூழ்கியது..திருச்செந்தூர் நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கியதால் மக்கள் அவதி


Next Story

மேலும் செய்திகள்