ஸ்மார்ட் சிட்டியில் நடக்கும் பயங்கரம்... குடி போதையில் சுற்றி வரும் ஆசாமி...

x

தூத்துக்குடி மாநகராட்சிக்கு சொந்தமான ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையத்தில், மாநகராட்சி காவலாளியை போதை ஆசாமி தாக்கும் சிசிடிவி காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. போதை ஆசாமி, காவலாளியான ஜெயக்குமார் என்பவரிடம் உணவகம் எங்கே என கேட்டதாகவும், அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறில் முடிந்தததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த புகரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்