நடு கடலில் தத்தளிக்கும் உயிர்கள் உதவிக்கு அழைத்த இந்தியா மாலத்தீவு கொடுத்த ரிப்ளை

x

தருவைகுளம் மீனவ கிராமத்தில் இருந்து கடந்த 28ம் தேதி ஜெயராஜ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 10 மீனவர்கள் மீன்பிடிப்பிற்காக கடலுக்கு சென்றனர்... மினிக்காய் தீவு அருகே இன்ஜின் பழுதானதால், அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மூலம் தருவைகுளம் மீனவர் சங்க பிரதிநிதிகளுக்கு தகவல் கொடுத்தனர். இந்நிலையில் கடலோர காவல் படையினர் மாலத்தீவு கடற்படையை அணுகியுள்ளனர். சிக்னல் கிடைக்காததால் தருவைகுளம் மீனவர்களை தொடர்பு கொள்ள முடியாத சூழல் நிலவுவதால் அவர்களை தொடர்பு கொள்ள கடற்படை தீவிரம் காட்டியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்