சிக்கி தவிக்கும் ஆயிரக்கணக்கானோர்... "7 மாதங்களுக்கு இதே நிலையா ?" - தொடரும் 30 ஆண்டு போராட்டம்...குமுறும் மக்கள்..!

x

பாதை விரிவாக்க திட்டத்திற்காக, சென்னை கடற்கரையில் இருந்து சிந்தாதிரிப்பேட்டை இடையிலான ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதால்..அன்றாட பணிகளுக்கு செல்லும் ஆயிரக்கணக்கான மக்கள் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். ரயில் பயணத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் குமுறல்களை இச்செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.


Next Story

மேலும் செய்திகள்