தூத்துக்குடியில் களமிறங்கிய இந்திய துணை ராணுவம் | Thoothukudi | Indian Army

x

தூத்துக்குடியில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பதிப்புகளில் இருந்து மக்களை மீட்க, இந்திய துணை ராணுவத்தினர் 66 பேர் அம்மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளனர். இதனிடையே, தென் மாவட்டங்களில் கனமழை காரணமாக வெள்ளத்தில் சிக்கி இருப்பவர்களுக்கு, இந்திய கடலோர காவல் படையினர், ஹெலிகாப்டர் மூலம் உணவுப் பொட்டலங்களை விநியோகம் செய்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்