#BREAKING || தூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்கு.. "ஏன்?".. ஹைகோர்ட் கேள்வி

x

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பலியான 13 பேருக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையை, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து வசூலிக்காதது ஏன்?". தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் போன்று எதிர்காலங்களில் நடைபெற கூடாது என்பதை நீதிமன்றம் கவனத்தில் கொண்டுள்ளது - நீதிபதிகள். துப்பாக்கிச்சூடு தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை முடித்து வைத்ததை எதிர்த்து வழக்கு. வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை, அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறை தரப்பில் தொடர்ந்து நேரம் கேட்கப்படுகிறது - மனுதாரர் தரப்பு.


Next Story

மேலும் செய்திகள்