தாயின் நிலை கண்டு தந்தையை வெறிதீர வெட்டி கொன்ற 15 வயது மகன் - பின்னணியில் பகீர்

x

தாயின் நிலை கண்டு தந்தையை வெறிதீர வெட்டி கொன்ற 15 வயது மகன் - பின்னணியில் பகீர்

குடிபோதையில் தாயை துன்புறுத்திய தந்தையை மகனே வெட்டிப்படுகொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் அரங்கேறியுள்ளது.தூத்துக்குடியில் சக்தி - அனுசியா தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ள நிலையில், சக்தி சமையல் வேலை செய்து வந்துள்ளார்.ஞாயிற்றுக்கிழமை இரவு மது போதையில் வீட்டிற்கு வந்த சத்தி, மனைவி அனுசியாவை அடித்து துன்புறுத்தியதாகவும், இதனால் ஆத்திரமடைந்த 15 வயது மகன், அரிவாளால் தந்தையை வெட்டிக்கொலை செய்ததாகவும் தகவல் வெளியானது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், 15 வயது மகனை கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்