"இதுவே சரியான நேரம்" தமிழில் பேசிய ஆளுநர் RN ரவி

x

கடல்சார் பொருளாதாரம் என்பது நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிக முக்கிய பங்காற்றுகிறது என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார். இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பேசிய அவர் அடுத்த 24 ஆண்டுகளில் முழுமையாக வளர்ந்த, தன்னிறைவு பெற்ற நாடாக மாறும் எனவும் இதுவே பாரதத்தின் பொன்னான நேரம் எனவும் தெரிவித்தார்


Next Story

மேலும் செய்திகள்