"இதுக்கும் மனசு வேணும்ங்க.."பாரம்பரிய முறையில் மீன் பிடித்து கிராம இளைஞர்கள் செய்த நெகிழ்ச்சி செயல்

x

ராமநாதபுரம் மாவட்டம் காக்கூர் காமராஜபுரம் கிராம இளைஞர்கள் பாரம்பரிய முறையில் பத்த கட்டை மூலம் மீன் பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வரத்து அதிகரித்துள்ளதால் கிராம மக்களுக்கு இலவசமாக மீன்களை வழங்கி வருகின்றனர். இந்த மீன்கள் ஆண்டுக்கு ஒருமுறைதான் கிடைக்கும் என்பதால் பாரம்பரிய முறையில் மீன்களை பிடித்து வருவதாக இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்