"வாழை இலை தான்" - அன்னதானம் வழங்குவோருக்கு அட்வைஸ்

x

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், சித்ரா பவுர்ணமியின்போது, பொதுமக்கள் வாழை இலை, தையல் இலை, பாக்கு மட்டை போன்றவற்றை பயன்படுத்தி அன்னதானம் வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அறிவித்துள்ளார். பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் அன்னதானம் வழங்கும் நபர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்படுவதுடன், எதிர்வரும் எந்த விழாவுக்கும் அன்னதானம் வழங்க அனுமதி அளிக்கப்பட மாட்டாது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

சித்ரா பௌர்ணமி கிரிவலத்தை ஒட்டி சென்னை கடற்கரையில் இருந்து திருவண்ணாமலைக்கு செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்