தற்செயலாக சோதனையில் சிக்கிய 9 பேர்.. போலீசையே நடுங்க வைத்த அதிர்ச்சி வாக்குமூலம்

x

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் போலீசார் நடத்திய வாகன சோதனையின்போது வியாபாரியை கொல்வதற்காக பைக் மற்றும் காரில் பட்டா கத்தியுடன் சுற்றிய 9 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்..


Next Story

மேலும் செய்திகள்