மலையில் இருந்து கீழே இறக்கப்பட்ட தி.மலை தீப கொப்பரை

x

திருவண்ணாமலை மலை உச்சியில் இருந்த தீப கொப்பரை, அண்ணாமலையார் கோயிலுக்கு எடுத்து வரப்பட்டது. கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு, கடந்த நவம்பர் 26-ஆம் தேதி மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மகா தீப தரிசனம் முடிவடைந்த நிலையில், தீப கொப்பரையை கட்டளைதாரர்கள் சுமந்து கோயிலுக்கு எடுத்து வந்தனர். இதன் பின்னர், கோயிலில் கொப்பரைக்கு தீப ஆராதனைகள் செய்யப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்