சித்ரா பௌர்ணமி - பக்தர்களுக்காக தடபுடலாக தயாராகும் திருவண்ணாமலை

x

திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமியையொட்டி, பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், கழிவறை, மருத்துவ வசதி மற்றும் பாதுகாப்பு வசதிகள் ஆகியவற்றை மாவட்ட நிர்வாகம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்த மாதம் சித்ரா பௌர்ணமி கிரிவலம், திங்கள் கிழமை தொடங்கி, வியாழக்கிழமை வரை நடைபெற உள்ளது. உள்ளூர், வெளிமாவட்டம், வெளி மாநிலத்தை சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் கிரிவலம் மேற்கொள்வார்கள். அவர்களுக்காக அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்