முக்கிய சாலையில் நடந்த அதிர்ச்சி சம்பவம் - 3 நாட்களாக அவதிப்படும் மக்கள்

x

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே சாலையில் கொட்டிய தாரால் 3 நாட்களாக வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.

சண்டியூர், சர்வீஸ் ரோட்டில் தார் ஏற்றி வந்த லாரி ஒன்று, 3 நாட்களுக்கு முன் விபத்துக்குள்ளானது. இந்த தாரானது சாலை முழுவதும் பரவிய நிலையில், இன்னும் சாலையானது சீர்செய்யப்படாமல் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்