சென்னையில் டூவீலரில் வந்து காரை திருடிய `கேடி' - வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்

x
  • சென்னையில் இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர், காரை திருடிச் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
  • பாடி புதுநகரை சேர்ந்த குமார், வழக்கம் போல் தனது காரை அதே பகுதியில் உள்ள ஒரு தெருவில் நிறுத்தி விட்டு சென்றுள்ளார்.
  • மறுநாள் வந்து பார்த்த போது கார் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
  • பின்னர், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் ஒருவர், காரை திருடிச் சென்றது தெரிய வந்தது. இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.......

Next Story

மேலும் செய்திகள்