"இவ்வளவு தண்ணீர் தேங்கியது இல்லை" கண்கலங்கிய மக்கள்

x

தூத்துக்குடியில் திரு.வி.க நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்து இருப்பதால், அத்தியாவசியப் பொருட்களை வாங்க முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். கூடுதல் விவரங்களை செய்தியாளர் தினேஷ் கூறக் கேட்போம்


Next Story

மேலும் செய்திகள்