மகளோடு எஸ்கேப்பான இளைஞர்.. வர வைக்க அப்பா செய்த விபரீதம் - திருப்பத்தூரை மிரளவிட்ட சம்பவம்

x

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் பகுதியை சேர்ந்தவர் 18 வயது பெண். இவர், அதே பகுதியை சேர்ந்த 25 வயது இளைஞரை காதலித்து வந்த நிலையில், இருவரும் திடீரென ஊரை விட்டு தலைமறைவானது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால், ஆத்திரமடைந்த பெண் வீட்டார், இளைஞரின் வீட்டை பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் தீயை அணைத்தனர். சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், பெண்ணின் தந்தை சிவா மற்றும் சகோதரரான அழகேசன் ஆகியோரை வலை வீசி தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்