ஆட்டோவை கவிழ்த்த காட்டு யானை..உயிருக்கு பயந்து ஓடிய ஓட்டுநர் - துரத்தி சென்று கொன்ற கொடூரம்

x

இரவு பயணிகளை ஏற்றி கொண்டு வந்த ஆட்டோவின் மீது திடீரென வழிமறித்த காட்டு யானை கடுமையாக தாக்கியது... இதில் ஆட்டோ ஓட்டுனர் மணி படுகாயமடைந்த நிலையில், ஆட்டோவில் இருந்து வெளியில் வந்து தப்பியோட முயன்ற அவரை யானை தாக்கிக் கொன்றது... மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில், மூவர் காயங்களின்றி உயிர் பிழைத்தனர்... ஆட்டோ உருக்குலைந்து போனது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்... அதேபோல் மூணாறு நயமக்காடு எஸ்டேட் ரோட்டில் படையப்பா யானை சிமெண்ட் லாரியை வழிமறித்ததுடன், ஒரு பைக் மற்றும் காரைத் தாக்கியுள்ளது...

தற்பொழுது வரை நயமக்காடு எஸ்டேட் பகுதியில் படையப்பா யானை சுற்றி வருவது குறிப்பிடத்தக்கது...


Next Story

மேலும் செய்திகள்