ஒழுங்காக படிக்காததால் மாணவனை பிரம்பால் ஒரு கை பார்த்த ஆசிரியர்..கதறி அழுதும் விடாத சோகம் | Odisha

x

ஒடிசாவின் அங்குல் மாவட்டத்தில் ஆசிரியர் ஒருவர் மாணவரை சரமாரியாக அடிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

மாணவன் ஒழுங்காக படிக்காமல், தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால், ஆசிரியர் அடித்ததாக கூறப்படுகிறது. மாணவன் கதறி அழும் போது, ஆசிரியர் மேலும் ஒரு கம்பை எடுத்து அடிக்கும் செயல், காண்போரை பதற செய்கிறது.


Next Story

மேலும் செய்திகள்