நெடுஞ்சாலையில் மணிக்கணக்கில் நின்ற கார் உள்ளே இருந்த சூட்கேஸ்கள் - கடைசியில் காத்திருந்த ட்விஸ்ட்..!

x

கரூர் தேசிய நெஞ்சாலையில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சுமார் 8 மணி நேரமாக நின்றிருந்த காரில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். மெட்டர் டிடெக்டர் மூலம் சோதனை செய்த போது, காரில் இருந்த சூட்கேஸ்களில் துணி இருப்பது தெரியவந்தது. வாகன பதிவு எண்ணை வைத்து உரிமையாளரை கண்டறிந்து போலீசார் விசாரித்தனர். பழுதானதால் காரை சாலை ஓரமாக நிறுத்தியதாக அதன் உரிமையாளர் அசரப் அலி போலீஸில் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்