உயிரை பறித்த வேகம் - நடுரோட்டில் துடிதுடித்து பிரிந்த உயிர் - சென்னையில் சோகம்

x

சென்னை திருவல்லிக்கேணியில், இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த இளைஞர், நிலைதடுமாறி கீழே விழுந்த விபத்தில் உயிரிழந்தார். ரத்னா கபே பாரதி சாலை சந்திப்பில் பைக்கில் வேகமாக வந்த முகேஷ் என்ற இளைஞர், நிலை தடுமாறி தடுப்பு சுவரில் மோதி கீழே விழுந்தார். ஹெல்மெட் அணியாததால் தலை சிதறி ரத்த வெள்ளத்தில் கிடந்த அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.


Next Story

மேலும் செய்திகள்