திடீரென 100 அடிக்கு உள்வாங்கிய கடல்.. பீதியில் மக்கள்

x
  • நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் கடல் நீர் 100 அடி தூரம் உள்வாங்கியது.
  • உள்வாங்கிய பகுதியில் கடல் நீர் சேரும் சகதியுமாக காணப்படும் நிலையில், அலைகள் இன்றி கடல் அமைதியாக காணப்படுகிறது.
  • கடல் நீர் திடீரென உள்வாங்கியுள்ளதால் அச்சம் ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்