நட்டுக்கு நடுவே நின்ற கம்பம்... அப்படியே ரோடு போட்ட ஒப்பந்ததாரர்..! அதிர்ச்சியில் கிராம மக்கள்

x

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே மின் இணைப்பு இல்லாத வெற்று கம்பத்தை அகற்றாமல், அப்படியே சாலை போடப்பட்டதால், கிராமமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதனால் அந்த வழியாக எந்த ஒரு வாகனமும் செல்ல முடியாத நிலை இருப்பதாகவும், ஒப்பந்ததாரின் இந்த செயலை ஊராட்சி மன்ற தலைவர் கண்டிக்கவில்லை எனவும் தெற்குகீரனூர் மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்