சரி.. சரி பங்க பிரி- "பங்கு முக்கியம் பிகிலு - மீன்பிடித்திருவிழாவில் கூறு போட்ட மக்கள்

x

சிவகங்கை அருகே 15 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த மீன் பிடித் திருவிழாவில் கிராம மக்கள் பாகுபாடின்றி ஒன்றாக இணைந்து மீன் பிடித்து மகிழ்ந்தனர்... சருகனேந்தல் பெரிய கண்மாயில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீன்பிடித் திருவிழா இன்று நடைபெற்றது. கிராம மக்கள் ஆர்வத்துடன் வலைவிரித்து மீன்களைப் பிடித்ததுடன், கரையில் ஒரே இடத்தில் குவித்து வைத்து, அனைவரும் அதனை சரி சமமாகப் பிரித்து பகிர்ந்து மகிழ்ந்தனர்...


Next Story

மேலும் செய்திகள்