தண்ணீரில் தவிக்கும் தூத்துக்குடி மக்கள்.. நேரில் சென்று நிவாரணம் வழங்கிய அமைச்சர்கள்

x

திருச்செந்தூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ் மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் நிவாரண பொருட்களை வழங்கினர். திருச்செந்தூர் பாரதியார் நகரில் மழை வெள்ளத்தால் பாதிக்க பட்ட மக்களை அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ் மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரில் சந்தித்தனர். அமைச்சர்கள் கூட்டாக வழங்கிய நிவாரணப்பொருட்களை மக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றன


Next Story

மேலும் செய்திகள்