பிரசவம் பார்த்ததற்காக கேட்ககூடாததை கேட்ட செவிலியர் - பறந்து வந்த அறிவிப்பு.. மறக்கமுடியாத தண்டனை

x

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அரசு மருத்துவமனையில் பிரசவமான பெண்ணிடம் ஐந்தாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டு உறவினர்களிடம் தகராறில் ஈடுபட்டதாக அமுதா என்ற செவிலியரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்