தனுஷ்கோடிக்கு வந்த மர்ம படகு.. உடனே இறங்கிய உளவுத்துறை உள்ளே இருப்பது என்ன..?

x

இலங்கையில் இருந்து மர்ம படகு மூலம் வந்த நபர், தனுஷ் கோடி கடற்பகுதியில் சுற்றி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தொடர்ந்து அவரை மடக்கி பிடித்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அதில், இலங்கை யாழ்ப்பாணம் பகுதியை சேர்ந்த சிவா எனவும், அகதியாக இங்கு வந்ததாகவும் தெரிவித்துள்ளார். இருப்பினும் கடத்தல் பொருட்கள் எதுவும் கொண்டு வந்தாரா? அல்லது உண்மையாகவே அகதியாக வந்தவர்தானா? என்ற கோணத்தில் மத்திய, மாநில உளவுத்துறை போலீசார் விசாரித்து வருகின்றன்றனர்.


Next Story

மேலும் செய்திகள்