கொலைவெறியில் மாறிமாறி தாக்கி கொண்ட ஆண் - பெண் - ஓரமாக நின்று வீடியோ எடுத்த பெண்

x

கொலைவெறியில் மாறிமாறி தாக்கி கொண்ட ஆண் - பெண் - ஓரமாக நின்று வீடியோ எடுத்த பெண்

#nagercoil #viralvideo #thanthitv

நாகர்கோயில் அருகே, பாதை தகராறு தொடர்பாக ஆணும், பெண்ணும் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்ட வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. சூரங்குடி புதுத்தெரு பகுதியை சேர்ந்த ராஜா என்பவருக்கும், பக்கத்து வீட்டைச் சேர்ந்த கண்ணன் என்பவருக்கும் இடையே பாதை தகராறு தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மீண்டும் தகராறு ஏற்படவே, பக்கத்து வீட்டைச் சேர்ந்த பெண்ணும், கண்ணனும் ஒருவரை தாக்கிக் கொண்டதன் வீடியோ வைரலாகி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்