ஓரமாய் ஒதுங்கிய 'லவ் பேர்ட்ஸ்'... திடீரென உள்ளே புகுந்த பாய் பெஸ்டிகள்... அலறிய காதலன்; கதறிய காதலி

x

ஓரமாய் ஒதுங்கிய 'லவ் பேர்ட்ஸ்'... திடீரென உள்ளே புகுந்த பாய் பெஸ்டிகள்...

அலறிய காதலன்; கதறிய காதலி...

தாம்பரத்தை அதிர வைத்த சம்பவம்

தாம்பரம் அடுத்த வேங்கைவாசல் சந்தோஷப்புரத்தில் உள்ள ஏரிக்கரையில் இளம் பெண் ஒருவர் தனது காதலனுடன் பேசிக் கொண்டிருந்தார். அங்கு, இரு சக்கர வாகனத்தில் திடீரென எண்ட்ரி கொடுத்த பெண்ணின் பாய் பெஸ்டிகள், அவரின் காதலனை தாக்க முயன்று தகராறு செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதைக்கண்டு பதறிப்போன பெண், அவர்களிடம், இவர் நான் காதலிக்கும் இளைஞர் எனக்கூறி மன்றாடியதும், அதை பொருட்படுத்தாமல் அவர்கள் இளைஞரை தாக்கிச் சென்றதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்