மீண்டும் ஊருக்குள் வந்த சிறுத்தை..? - "மக்களே உஷார்.." வனத்துறை விடுத்த கடும் எச்சரிக்கை

x

மீண்டும் ஊருக்குள் வந்த சிறுத்தை..? - "மக்களே உஷார்.." வனத்துறை விடுத்த கடும் எச்சரிக்கை

#mayiladuthurai #Leopard #thanthitv

மயிலாடுதுறை மாவட்ட எல்லையில் இருந்து மயிலாடுதுறை நகர் பகுதிக்கு மீண்டும் சிறுத்தை இடம் பெயர்ந்ததாக கிடைத்த தகவலை தொடர்ந்து தெர்மல் டிரோன் மூலம் வனத்துறையினர் தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்