சிக்கல் சிங்காரவேலர் கோவில் தேரோட்டம்..விண்ணை எட்டிய அரோகரா கோஷம்.. பக்தர்கள் பக்தி பரவசம்

x
  • நாகை மாவட்டம் சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் கந்த சஷ்டி திருவிழா விமர்சையாக நடைபெற்று வரும் நிலையில்,
  • முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது.
  • சிங்காரவேலவர், வள்ளி, தெய்வானையுடன் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
  • கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா, என்ற பக்தி முழக்கமிட்ட பக்தர்கள் நான்கு மாட வீதிகள் வழியாக தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
  • தேரோட்டத்தின் போது சிவ வாத்தியங்கள் முழக்கத்தின் இடையே நடைபெற்ற நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது

Next Story

மேலும் செய்திகள்