விடிய விடிய விட்டு வெளுத்தெடுத்த கனமழை.. சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர்

x

வேலூர் மாவட்டத்தில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக, இடியுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. சத்துவாச்சாரி, காகிதப்பட்டறை, கிரீன் சர்க்கிள், தொரப்பாடி, உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை மற்றும் சர்விஸ் சாலைகளில் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்..


Next Story

மேலும் செய்திகள்