"தேசிய கீதத்தை அவமரியாதை செய்த ஹெட்மாஸ்டர்.. கஷ்டமா இருக்கு" - கண்கலங்கிய கலை ஆசிரியர்

x

தேசிய கீதத்தை பாதியில் நிறுத்தி அவமரியாதை செய்த கோவை ஆலாந்துறை அரசு மேல்நிலைப் பள்ளியின் கூடுதல் பொறுப்பு தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கலை ஆசிரியர் ராஜ்குமார் ஆட்சியரிடம் மனு அளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்